Friday 9 October 2009

ஊடக வாசல்




வலைப் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் வணக்கம்! என்னுடைய வலைப்பதிவுப் பயணத்தில் நான்காவது தடம்.

இந்த வலைப்பதிவு தகவல் தொடர்பியல் சார்ந்தது. புதுவையைச் சார்ந்த செய்திகள், விழாக்கள், நிகழ்ச்சி அறிவிப்புகள், நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள், ஊடகங்கள் சார்ந்த தகவல்கள், குறிப்புகள், கட்டுரைகள் என விரியும். தொடர்ந்து உங்கள் பார்வையைப் படர்க்கையின் பக்கமும் செலுத்துங்கள். நன்றி!

முனைவர் நா.இளங்கோ
புதுச்சேரி
இந்தியா

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...