Tuesday 21 May 2019

ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி - இலக்கிய நிகழ்ச்சி. 23-04-2019

கோலாலம்பூர் இனிய நண்பர் பொன்.பெருமாள் ஏற்பாட்டில் மலேசியா, சிலாங்கூர் கோலாலங்காட் ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கணேஷ் இராமசாமி தலைமையில், முனைவர் நா.இளங்கோ, முனைவர் இரத்தின.வேங்கடேசன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற இலக்கிய நிகழ்ச்சி. (23-04-2019 முற்பகல்)


முனைவர் நா.இளங்கோ - மலேசியா தமிழ்ப் பள்ளி


முனைவர் நா.இளங்கோ - மலேசியா தமிழ்ப் பள்ளி

முனைவர் நா.இளங்கோ - மலேசியா தமிழ்ப் பள்ளி

முனைவர் நா.இளங்கோ - மலேசியா தமிழ்ப் பள்ளி

முனைவர் நா.இளங்கோ - மலேசியா தமிழ்ப் பள்ளி


மலேசியா, சிலாங்கூர் ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளியில் முனைவர் நா.இளங்கோ, முனைவர் இரத்தின.வேங்கடேசன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற இலக்கிய நிகழ்ச்சியில் ஸ்ரீதுர்காசினி, நான்காம் வகுப்பு மாணவியின் சுவையான தமிழ்ப் பேச்சு. (23-04-2019 முற்பகல்)
(நல்லதோர் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த இனிய நண்பர் பொன்.பெருமாள் ஐயாவுக்கு நன்றி!)

முனைவர் நா.இளங்கோ - மலேசியா தமிழ்ப் பள்ளி

மலேசியா தமிழ்ப் பள்ளி

No comments:

Post a Comment

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...